Thursday, June 3, 2010

தீயுறைத்தூக்கம் (1)

நிழல்கள் வெட்டுப்பட
பினதொடர்வாரில்லை
யென்றும்
உரையாடிப்போகும் காலடிகள்

முட்டுச்சந்தில்.

1 comment:

அகநாழிகை said...

ம்ம். இது நல்லாயிருக்கு. பின்னாலிருந்து வெளிச்சம் விழற நீள் சந்தில் நடக்கும்போது இரண்டு கால்களின் நிழல்களும் கத்தரிக்கோல் போல வெட்டிக்கொண்டே செல்கிற காட்சி கண் முன்னே தெரிகிறது.