Friday, October 23, 2009

எப்படி இருக்கீங்க?

--கவிதை நீக்கப்படுகிறது--

4 comments:

அகநாழிகை said...

பெருந்தேவி,
கவிதைகள் வாசித்தேன். பிடித்திருந்தது.
காலச்சுவடு இதழிலும் உங்கள் கவிதைகளை வாசித்தேன்.

உங்களை மின்னஞ்சலில் தொடர்பு கொள்ள இயலுமா ?

- பொன்.வாசுதேவன்
aganazhigai@gmail.com
www.aganazhigai.com

மாதவராஜ் said...

நன்றாக வந்திருக்கிரது. ரசித்தேன்.
//ஒரு நாயைப் போல
ஞாபகம்
குரைத்துக்கொண்டிருக்கிறது//
மீளமுடியவில்லை எளிதில்....

உயிரோடை said...

க‌விதைக‌ள் ந‌ன்று. வாழ்த்துக‌ள் பெருந்தேவி.

றஞ்சினி said...

என் கண்ணாடியில் தெரியும் விம்பம்போல் இக்கவிதை..

/ஆன்மாவை
கழுவி எடுத்து அணியமுடியவில்லை/

/ஞாபகம்
குரைத்துக்கொண்டிருக்கிறது/

/இன்னமும் எதுவும்
மன்னிக்கப்படவில்லை
இருள்மூலையில்
கடைசிவரையில்
காத்திருக்கும்
நப்பாசைக்கு
நான் என்று பெயர்/

நன்றாக இருக்கிறது ..