Monday, May 12, 2008

பகிர்தல்: காத்திருத்தல் எனும்...

காத்திருத்தல் எனும் துக்கம், துக்கம் தவிர்த்தல்


ஏற்கெனவே வெளிவந்த ஒரு கட்டுரை.

வாசிக்காத நண்பர்களுக்காக இந்தச் சுட்டி:

http://www.kalachuvadu.com/issue-83/special06.asp

2 comments:

ஜமாலன் said...

//"நாம் சந்தோஷமாக இருக்க சபிக்கப்பட்டிருக்கிறோம்" என்று உம் பர்ட்டோ ஈக்கோ வேறொரு கட்டுரைச் சூழலில் எழுதியிருப்பதை மட்டுமே இங்கே சொல்லி என் கட்டுரையை முடிக்கத் தோன்றுகிறது. //

தீவிரமான சிந்தனைகளைத் தூண்டும் வரிகள். உங்கள் கட்டுரை உரையாடலைத் தூண்டும் ஒன்றாக உள்ளது. உணர்வுகள் என்பதன் கட்டமைப்பில் உடலின் பங்கு பற்றிய புதிய சிந்தனைகளை திறப்பதாக உள்ளது.

மீண்டும் பிறகு வருகிறேன்.. முழுமையான குறிப்புகளுடன்.

எதற்கு வெர்ட் வெரிபிகேஷன் போட்டுள்ளீர்கள்.

Perundevi said...

word verification-யை நீக்கி விட்டேன். நன்றி.